மரங்களுக்கு குளிர்ச்சி படுக்கை போட்டுட்டேன்... மரங்கள் ஹாப்பி யா குளு குளுன்னு இருக்கு... நமக்கு தான் வெயில் தாங்க முடியலை ...:( இப்படி போடும்போது ஒரு முறை தண்ணி கொடுத்தா 20 நாள் தண்ணீர் மரத்துக்கு கிடைக்கும்... இதற்கு எரு உரம் அடியில் போடப்பட்டுள்ளது நட்பே ...
கண்ணுக்கு குளிர்ச்சி...
ReplyDelete